தேதி:06.04.2022
இடம் மனித நேய சன்மார்க்க சங்கம்,
கலங்கல் ரோடு, சூலூர்.
பொருள் :
1. அறிமுக கூட்டம்
2. அடுத்தகட்ட நகர்வு
3.10.04.2022 அன்று பேரூரில் நடைபெற உள்ள பெண்கள் உரிமைகளுக்கான உலகப் பேரவை அமைப்பின் கூட்டத்திற்கு செல்வது குறித்த கலந்துரையாடல்.
கலந்து கொண்ட உறுப்பினர்கள் : 1.சூ.சு.வெற்றிச்செல்வி
2.சு.பானுமதி
3.நிரோஷா
4.லலிதா
5.தாரணிபிரியா
6.பிரேமாவதி
இணையவுள்ள உறுப்பினர்கள் :
7.அனுசுயா
8. அருணாதேவி
9.அமிர்தமணி
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:
1.உதவி எண்கள் உடைய நோட்டீஸ் அடித்து பள்ளி,கல்லூரி,தொழில்வளாகம் மற்றும் தொழிற்கூடங்களில் ஒட்டுவது
2.சூலூர் S.L.V.பள்ளிக்கு மனநல ஆலோசகர் ஏற்பாடு செய்து மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வழிவகை செய்வது
3.10 ஆம் தேதி பேரூரில் நடைபெறும் கூட்டத்திற்கு நமது குழுவிலிருந்து 5 பேர் செல்வது
4.அனைவரும் சுய அறிமுகம்செய்து ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம்
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!